காத்தான்குடியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!
காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை காத்தான்குடி கடற்கரை வீதியில் பாதணிகள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தின் மாடியிலிருந்து இவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
32 வயதான முகம்மது இஸ்மாயில் ஹபீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதிய காத்தான்குடி அப்றார் நகரில் வசிக்கும் மேற்படி நபர் ஒரு குடுமம்பஸ்தர் எனவும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்று காலை காத்தான்குடி கடற்கரை வீதியில் பாதணிகள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தின் மாடியிலிருந்து இவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
32 வயதான முகம்மது இஸ்மாயில் ஹபீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதிய காத்தான்குடி அப்றார் நகரில் வசிக்கும் மேற்படி நபர் ஒரு குடுமம்பஸ்தர் எனவும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo