வேட்பாளர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!
எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
கடந்த 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கலை செய்துவருகின்ற நிலையில் வேட்பாளர்களுக்கான அறிவிப்பொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடந்த 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கலை செய்துவருகின்ற நிலையில் வேட்பாளர்களுக்கான அறிவிப்பொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo