கொரோனா அச்சம்- நாமலின் அதிரடி முடிவு!!
அம்பாந்தோட்டையில் தேர்தல் பிரசார கூட்டங்களை மட்டுப்படுத்த பொதுஜன முன்னணியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த முடிவை தாம் எடுத்திருப்பதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதேவேளை பொதுவான இடங்களில் மக்கள் ஒன்றுகூடல்களைத் தவிர்த்துக் கொள்ளும்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று மக்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த முடிவை தாம் எடுத்திருப்பதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதேவேளை பொதுவான இடங்களில் மக்கள் ஒன்றுகூடல்களைத் தவிர்த்துக் கொள்ளும்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று மக்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo