15 வருடங்களாக பழுதடைந்து இருக்கும் எரிபொருள் தாங்கி!

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டமையினால் பாரிய மண்ணரிப்பை எதிர்கொள்வதாக பிரதேச மக்களினால்
குற்றஞ்சாட்டப்படும் நிந்தவூர் கடற்கரை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிலமைகளை நேரடியாக அவதானிதார்.
அத்துடன் பிரதேச கடற்றொழிலாளர்களின் பயன்பாடிற்காக அமைக்கப்பட்ட எரிபொருள் தாங்கி கடந்த 15 வருடங்களாக பழுதடைந்து இருக்கின்ற நிலையில் அதனை சீரமைத்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
Blogger இயக்குவது.