மட்டக்களப்பில் பெண்கள் போர்க்கொடி!

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பில் பல பெண்கள் போட்டியிட முன்வந்தபோதும் அவர்களை கணக்கிலெடுக்காது சுமந்திரன் அவர்கள் தனது தோழி நளினியை களமிறக்க திட்டமிட்டிருந்தார்.


நளினிக்கு எதிர்ப்பலைகள் வந்ததும் நளினியை நீக்கிவிட்டனர். பல படித்த பெண்கள் விண்ணப்பித்திருந்தும் ஒரு பெண் வேட்பாளரைக்கூட தெரிவுசெய்யாமல் பெண்களின் இடத்திற்கு துரைராஜ சிங்கத்தை தெரிவுசெய்துள்ளனர்.

இதனால் மட்டக்களப்பில் ஒரு பெண்ணுக்குக்கூட இடம் இல்லையா என பெண்கள் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.