கொரோனா - மூடப்படவுள்ள யாழ்ப்பாண விமான நிலையம்!!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், யாழ்பாண சர்வதேச விமான நிலையம் மூடப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.


நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில், இங்கிலாந்து, நோர்வே மற்றும் பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கான அனைத்து விமானங்களும் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.