அறையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு இளைஞன்!

மட்டக்களப்பு இளைஞன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த இளைஞர் குருநாகல் வீதி, தம்புள்ள பகுதியிலுள்ள கண்ணாடி விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரிந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தின் மேல் மாடியிலிருந்த அறையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.