மருத்துவர் மீதான தாக்குதல் - வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

கொரோனா தொடா்பில் விழிப்புணா்வூட்டிய நிலையில் மருத்துவா் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவத்துடன் தொடா்புடைய பிாித்தானிய நாட்டவா்கள் கண்டு பிடிக்கப்பட்டு தனிமைப்படுத் தப்பட்டிருப்பதாக சுகாதார பிாிவினா் கூறியிருக்கின்றனா்.


கடந்த 8ம் திகதி பிாித்தானியாவில் இருந்து இலங்கைவந்த குறித்த குடும்பத்தினா் தனிமைப்படு த்தலுக்குட்படாமல் யாழ்ப்பாணம் வந்துள்ளதுடன், றியோ ஐஸ்கிறீம் கடையில் ஐஸ்கிறீம் குடித்து ள்ளனா். இதன்போதே மருத்துவரும், பல்கலைகழக ஊழியா் ஒருவரும், குறித்த வெளிநாட்டவா்களை சந்தித்து தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டிய அவசியத்தை கூறியமைக்காக அவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து பொலிஸாா் மேற்கொ ண்ட விசாரணையில் குறித்த நபா்கள் கடந்த 8ம் திகதி இலங்கை வந்துள்ளமையும், யாழ்ப்பாணத்திலிருந்து தப்பி சென்று கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் தங்கியிருந்தமையும் கண்டறியப்பட்ட நிலையில் உடனடியாக யாழ்ப்பாணம் அழைத்துவந்து தனிமைப்படுத்தியிருக் கின்றனா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.