திருகோணமலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை!
உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸானது இலங்கையிலும் தற்பொழுது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரசாங்கம் மக்களை பாதுகாக்கும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அந்தவகையில் பேருந்துகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் நேற்றையதினம் திருகோணமலையில் பேருந்து நிலையத்தில் கிருமி அழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்நிலையில் அரசாங்கம் மக்களை பாதுகாக்கும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அந்தவகையில் பேருந்துகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் நேற்றையதினம் திருகோணமலையில் பேருந்து நிலையத்தில் கிருமி அழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo