அரச மற்றும் தனியார் துறையினருக்கு மகிழ்வான செய்தி!!

நாடு முழுவதும் 6 நாள்களுக்கு பொது விடுமுறையைப் பிரகடனப்படுத்தி அரச மற்றும் தனியார் துறையினர் 6 வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அரசால் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அந்தவகையில் நாளைய தினம் மார்ச் 20ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை இதனை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

நாட்டில் கோரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் தேசியத் திட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.