அரச மற்றும் தனியார் துறையினருக்கு மகிழ்வான செய்தி!!
நாடு முழுவதும் 6 நாள்களுக்கு பொது விடுமுறையைப் பிரகடனப்படுத்தி அரச மற்றும் தனியார் துறையினர் 6 வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அரசால் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் நாளைய தினம் மார்ச் 20ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை இதனை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
நாட்டில் கோரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் தேசியத் திட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அந்தவகையில் நாளைய தினம் மார்ச் 20ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை இதனை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
நாட்டில் கோரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் தேசியத் திட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo