கொரோனா வைரஸ் - பரிதாபமாக உயிரிழந்த இத்தாலிய அருட்பணியாளர்கள்!

சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகாரித்து வருகின்றன. இன்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 427 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.


அதை தொடர்ந்து 5, 322 கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் இத்தாலியில் 475 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, இத்தாலியில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுதான்.

இதன் மூலம் இத்தாலியில் மட்டும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,405 ஆக அதிகாரித்துள்ளது. மேலும் 41,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த இத்தாலிய அருட்பணியாளர்களின் அன்ம இளைப்பாற்றி அளித்தருளும் என இறைவனை வேண்டிகொள்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.