4 வீத வட்டியில் வங்கிக்கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து துறைகளுக்கு அரசாங்கத்தினால் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது


சுற்றுலா, தொழில்நுட்பம், ஆடைக் கைத்தொழில்,வௌிநாட்டு வேலைவாய்பபு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களு்குக இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது,

எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 6 மாத காலம் கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது ,அத்துடன் வங்கிளுக்கு 4 வீத வட்டியில் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.