மட்டக்களப்பில் வீதியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!
மட்டக்களப்பு, ஓட்டுமாவடி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் சம்பவதினமான இன்று (சனிக்கிழமை) காலை துவிச்சக்கர வண்டியுடன் வீதியில் ஆணொருவர் வீழ்ந்து கிடப்பதை வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார் கண்டுள்ளனர்.
குறித்த ஆண் உயிரிழந்துள்ளதை அறித்த பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் சம்பவதினமான இன்று (சனிக்கிழமை) காலை துவிச்சக்கர வண்டியுடன் வீதியில் ஆணொருவர் வீழ்ந்து கிடப்பதை வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார் கண்டுள்ளனர்.
குறித்த ஆண் உயிரிழந்துள்ளதை அறித்த பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo