அனுராதபுரம் சிறை கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்!!

அனுராதபுரம் சிறைச்சாலையில் நேற்றையதினம் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து அங்குள்ள கைதிகள் வேறு சிறைக்கு மாறப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் 02 பேர் பலியானதோடு 6 பேர் வரை காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சமபவத்தை அடுத்தே கைதிகள் வேறு சிறைக்கு மாறப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.