கொரோனா தொற்றாளார் எண்ணிக்கை 100 ஆனது!!

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆனதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.


கடந்த மார்ச் 11ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் 100 பேர் கோவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் பரிசோதனைகளை செய்து வருகின்றதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.