கொரோனா தாக்கத்தில் மேலும் ஒரு இராணுவ சிப்பாய்!
கொரோனா வைரஸ் பரிசோதனை முகாமில் சேவையாற்றிவரும் மற்றுமொரு இராணுவ சிப்பாய் கொரோனாவால் பீடிக்கபப்ட்டுள்ளார்.
இத்தகவலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த சிப்பாய் மருத்துவ முகாமில் சேவைபுரியும் இராணுவ மருத்துவப் படையணியை சேர்ந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஏற்கனவே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொரோனா வைரஸ் மருத்துவ முகாமுக்கு வருவோரை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இத்தகவலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த சிப்பாய் மருத்துவ முகாமில் சேவைபுரியும் இராணுவ மருத்துவப் படையணியை சேர்ந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஏற்கனவே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொரோனா வைரஸ் மருத்துவ முகாமுக்கு வருவோரை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo