யாழில் தொற்றுக்கு உள்ளானவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறல்!!

தற்போது கொரோனா COVID - 19 தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் படவில்லை.

இருப்பினும் தொற்றுக்கு உள்ளானவர்கள் எமது பகுதியில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆகவே COVID - 19 தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகத்திற்குள்ளானவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறப்படுகின்றது.
ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவும் என வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.