கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.


இன்றைய தினம்(வியாழக்கிழமை) புதிதாக இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 237 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டில் எந்வொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்து சில மணித்தியாலங்களிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.