கொரோனா - கவிதை!!
நீ பார்த்ததின்
மாயம்
அகிலமெங்கணும்
காயம்.....
பங்குனியும்
மார்கழியாச்சு
உறவுகளும்
தனித்தனியாச்சு....
தொட்டுவிடத்
துடிக்கிறாய்
தள்ளி நின்றும்
வதைக்கிறாய்....
பொல்லாத
உன் உருவை
சொல்லாமல்
யாருமில்லை.
காலப் பெருவெளியில்
கறையாச்சு உன் பெயரும்
ஞாலச் சுழற்சியிலே
நிந்தனையாய் ஆனாயே.....
எங்கேதான் பிறந்தாயோ
இன்றுவரை தெரியவில்லை.
இன்னும் என்ன செய்வாயோ
அதுவும்தான் புரியவில்லை.
விஞ்ஞான விந்தைக்கு
விளையாட்டு காட்டுகிறாய்...
மனிதங்கள் மீண்டுவிட
மகுடியும் ஆட்டுகிறாய்....
கொக்கரிக்கிறாய் நீ
கொரோனா......
மனதோர வலியோ
கணக்கில்லா எடையாய்......
கோபிகை
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மாயம்
அகிலமெங்கணும்
காயம்.....
பங்குனியும்
மார்கழியாச்சு
உறவுகளும்
தனித்தனியாச்சு....
தொட்டுவிடத்
துடிக்கிறாய்
தள்ளி நின்றும்
வதைக்கிறாய்....
பொல்லாத
உன் உருவை
சொல்லாமல்
யாருமில்லை.
காலப் பெருவெளியில்
கறையாச்சு உன் பெயரும்
ஞாலச் சுழற்சியிலே
நிந்தனையாய் ஆனாயே.....
எங்கேதான் பிறந்தாயோ
இன்றுவரை தெரியவில்லை.
இன்னும் என்ன செய்வாயோ
அதுவும்தான் புரியவில்லை.
விஞ்ஞான விந்தைக்கு
விளையாட்டு காட்டுகிறாய்...
மனிதங்கள் மீண்டுவிட
மகுடியும் ஆட்டுகிறாய்....
கொக்கரிக்கிறாய் நீ
கொரோனா......
மனதோர வலியோ
கணக்கில்லா எடையாய்......
கோபிகை
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo