அறந்தாங்கியில் தனித்து வைக்கப்பட்டிருந்தவர் தற்கொலை!!
அறந்தாங்கியில் கரோனா பரவல் காரணமாக தனித்து வைக்கப்பட்டிருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரோனா அச்சம் காரணமாக தனித்து வைக்கப்பட்டிருந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக தனித்து வைக்கப்படுகிறார்கள்.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலும், மருத்துவமனையிலும் தனித்து வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கரோனா அச்சம் காரணமாக தனித்து வைக்கப்பட்டிருந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக தனித்து வைக்கப்படுகிறார்கள்.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலும், மருத்துவமனையிலும் தனித்து வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo