தற்போதைய நிலையை கையாள போதிய நிதியுள்ளது – திறைசேரி!

நாட்டின் தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் செலவுகளுக்கு போதுமான நிதி கையிருப்பிலுள்ளதாக திறைசேரி தெரிவித்துள்ளது.


திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு , சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான நிதியை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்தியவசிய பொருட்களை மக்களுக்களின் வீடுகளுக்கு சென்று விநியோகிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.