6 மாவட்டங்களுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 06 மணிக்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் முகமாக நாடு முழுவதும் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.