6 மாவட்டங்களுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 06 மணிக்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் முகமாக நாடு முழுவதும் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 06 மணிக்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் முகமாக நாடு முழுவதும் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo