கொழும்பின் புறநகர் பகுதி முடக்கப்பட்டது!
கொழும்பு புறநகர் பகுதியான ராஜகிரிய – ஒபேசேகரபுர – அருணோதய மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியிலுள்ள இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானத்தை சுகாதார பிரிவினர் எடுதுள்ளனர்.
இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட சிறார்கள் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த பகுதியிலுள்ள இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானத்தை சுகாதார பிரிவினர் எடுதுள்ளனர்.
இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட சிறார்கள் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo