கொழும்பின் புறநகர் பகுதி முடக்கப்பட்டது!

கொழும்பு புறநகர் பகுதியான ராஜகிரிய – ஒபேசேகரபுர – அருணோதய மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த பகுதியிலுள்ள இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானத்தை சுகாதார பிரிவினர் எடுதுள்ளனர்.

இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட சிறார்கள் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.