தேர்தல்கள் ஆணையாளர் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள்!
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரியவின் அம்பலாங்கொடை பகுதியிலுள்ள வீட்டிற்குள் அடையாளம் தெரியாத சிலர் நுழைந்துள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது,
வீட்டின் குளியலறையிலுள்ள இடைவெளியொன்றின் ஊடாக அடையாளம் தெரியாதநபர்கள் உட்புகுந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதுடன் வீட்டிலிருந்து எந்தவொரு பொருளும் திருடப்படவில்லை என அம்பலாங்கொடை பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது,
வீட்டின் குளியலறையிலுள்ள இடைவெளியொன்றின் ஊடாக அடையாளம் தெரியாதநபர்கள் உட்புகுந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதுடன் வீட்டிலிருந்து எந்தவொரு பொருளும் திருடப்படவில்லை என அம்பலாங்கொடை பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




