கட்டுநாயக்கவில் 5 பேர் கைது!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அனுமதியற்ற விதத்தில் தங்கியிருந்த 5பேர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சந்தேகநபர்களில் 4 பேர் சட்ட விரோத தரகர்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சந்தேகநபர்களில் 4 பேர் சட்ட விரோத தரகர்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo