ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

இன்று காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 12 மணிக்கு அமுல்படுத்துவதாக கூறப்பட்டு இருப்பினும் தற்போது அது இரண்டு மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.