19 கைதிகள் மட்டக்களப்பு சிறையிலிருந்து விடுவிப்பு!!
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 19 சிறைக்கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியடசகர் எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார்.
கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம் , நீதிமன்ற நீதவான்களின் ஆலோசனைகக்கமைய சிறு குற்றம் புரிந்து சிறைக்கதிகளை பிணையில் விடுவிக்கும் நடவடிக்கையினையடுத்து நேற்று முன்தினம் முதற்கட்டமாக 162 சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்றும் இரண்டாம் கட்டமாக 19 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 181 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இத்தகவலை மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியடசகர் எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார்.
கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம் , நீதிமன்ற நீதவான்களின் ஆலோசனைகக்கமைய சிறு குற்றம் புரிந்து சிறைக்கதிகளை பிணையில் விடுவிக்கும் நடவடிக்கையினையடுத்து நேற்று முன்தினம் முதற்கட்டமாக 162 சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்றும் இரண்டாம் கட்டமாக 19 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 181 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




