நாளைய தினம் அனைத்து மருந்தகங்களும் திறப்பு!!
நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி தொடக்கம் 5 மணி வரையில் இவ்வாறு மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி பணிக்குழு தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




