அக்கரைப்பற்று அதிகாரிகள் லஞ்சம் பெற்ற போது கைது!!

அக்கரைப்பற்று- ஆலையடி வேம்பு பிரதேச செயலாளரும், திட்டப் பணிப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கொழும்பிலிருந்து சென்ற இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதிப் புனரமைப்பு ஒன்றை ஒப்பந்தக்காரருக்கு வழங்குவதற்காக 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரிய நிலையில், அது தொடர்பில் ஒப்பந்தக்காரரால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று, அந்த பணத்தை அவர்கள் பெற்றபோது, இருவரும் சிக்கியுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.