இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக கோபால் பாக்லே (Gopal Baglay) இன்று (14) பதவியேற்றார். இவர் காணொளி மூலம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் தனது நியமன சான்றிதழை சமர்ப்பித்தார்.