இரணைமடுவில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தொகுதியினர் இன்று வெளியேறினர்!!

கிளிநொச்சி – இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் ஒரு தொகுதியினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) காலை 175 பேர் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.