பொலன்னறுவை சிறுவர் இல்லத்திலிருந்து 4 சிறுமிகள் மாயம்!

பொலன்னறுவை – ஹிங்குரக்கொட பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்து 4 சிறுமிகள் திடீரென காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 14,15,16 வயதுகளைக் கொண்ட 4 சிறுமிகள் இவ்வாறு திடீரென காணாமல் போயுள்ளதாக ஹிங்குரக்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சிறுக்மிகள் மாயமானமை தொடர்பில் பொலன்னறுவை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஓசான் ஹேவாவித்தாரணவின் ஆலோசனையில் விசேட குழு அமைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.