நிந்தவூர் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத பெண்ணின் சடலம்!!

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது .

குறித்த இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினரும் சம்மாந்துறை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.