பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்


கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகும் நடவடிக்கைகள் பிற்பகல் 1 மணியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 வாரங்களின் பின்னர் இன்று மீளவும் பங்குச்சந்தை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.