பாராளுமன்றம் கலைப்பு- கருவுக்கும் நோட்டிஸ்!!

பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை தொடர்பிலான வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், மனுதாரர்களில் ஒருவர், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் தனது மனுவில் பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து , அவருக்கும் உடனடியாக நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதிமன்ற நீதியசர்கள் நேற்று உத்தரவிட்டனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.