பாராளுமன்றம் கலைப்பு- கருவுக்கும் நோட்டிஸ்!!
பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை தொடர்பிலான வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், மனுதாரர்களில் ஒருவர், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் தனது மனுவில் பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து , அவருக்கும் உடனடியாக நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதிமன்ற நீதியசர்கள் நேற்று உத்தரவிட்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo