தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு
தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் இன்று உயிரிழந்துள்ளதாக என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 6 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.சென்னையில் மட்டும் 3043 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது
இதேவேளை, இந்தியாவில், கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் இன்று உயிரிழந்துள்ளதாக என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 6 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.சென்னையில் மட்டும் 3043 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது
இதேவேளை, இந்தியாவில், கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




