ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில் சேவை!!

ரயிலில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பிரதி பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
ஆசனங்களை பதிவு செய்தவர்கள் வருகை தராத சந்தர்ப்பத்தில் மாத்திரம் இடவசதிக்கு ஏற்ப, அலுவலக அடையாள அட்டையை வைத்திருப்போருக்கு ரயிலில் பயணிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.