டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு

கரோனாவின் தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டி முதல் உள்ளுர் ஐபிஎல் போட்டிகள் வரை ஒத்திவைக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 2020 அக்டோபர்-18 முதல் நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெறயிருந்தது. இந்நிலையில் இந்த போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.