மனித எச்சங்கள் இராணுவத் தளபதி விளக்கம்!!


கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் - எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடையவை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


மோதலின்போது இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், இது தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, மனித எலும்புக்கூடுகள் - எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நேரில் பார்வையிட்டுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.