58 கிலோ கஞ்சா பொதி மீட்பு!!

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் 58 கிலோ கஞ்சா போதைப்பொருள் பொதி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

எனினும் அதனைக் கடத்த முயன்றவர்கள் தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அதனை மீட்ட கடற்படையினர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.