அறிவிக்கப்பட்டது கட்டுநாயக்க, மத்தள விமான நிலையங்கள் திறக்கும் திகதி
ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையங்களில் கதிர்வீச்சுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என மேலும் கூறபப்ட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo