இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கு தொற்றுறுதி
இன்றைய பரிசோதனையில் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டது.
இன்று 20 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 3 பேர்.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 4 பேர்.
பொது வைத்தியசாலை வவுனியா – ஒருவர்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக பிரிவு -11 பேர்.
தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை – ஒருவர். ( தொற்று உறுதிசெய்யப்பட்ட வர்)
இன்று 20 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 3 பேர்.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 4 பேர்.
பொது வைத்தியசாலை வவுனியா – ஒருவர்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக பிரிவு -11 பேர்.
தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை – ஒருவர். ( தொற்று உறுதிசெய்யப்பட்ட வர்)