15 வயது சிறுவன் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு!!

முல்லைத்தீவு – பொக்கணை பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கிருஸண்மூர்த்தி துஸ்யந்தன் (வயது-15) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று தாயார் கடற்கரைக்கு தொழிலுக்காக சென்ற நிலையில் தந்தையார் வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த நிலையில் சிறுவன் தூக்கிட்டு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.