நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் முன்னணியின் விசேட கலந்துரையாடல்

இன்று 14/6/2020 ல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இதில் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஷ்வலிங்கம் மணிவண்ணன், மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகர், சட்ட ஆலோசகர்கள் நடராஜர் காண்டீபன், கனகரட்னம் சுகாஷ், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மாநகர சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.