இதுவரை 95,087 PCR பரிசோதனைகள் இலங்கையில்!!

இலங்கையில் இதுவரையில் 95,087 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 20ஆம் திகதியன்று 827 PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாவும் அதன்போது எந்தவொரு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டில் அடையாளங்காணப்பட்டட கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 1950 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 1526 ஆக அதிகரித்துள்ளது.
எனினும் கடந்த 48 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுடன் எவரும் அடையாளங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.