சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அஜித் ரோஹண!!
நாட்டில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவிகபப்ட்டுள்ளது.
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo