போதை தலைக்கேறி பிள்ளைகளின் முன் தற்கொலை செய்த தந்தை!!
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் போதையின் காரணமாக பெற்ற குழந்தையின் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான ரஜிகுமார் இவர் கடற்தொழில் செய்து வருபவராகயிருந்த போதும், மதுப் பாவனைக்கு அடிமையானவராக காணப்பட்டுள்ளார்.
இவரது 09 வயதுடைய மகள் நான்காம் ஆண்டில் கல்விகற்ற போதும், வகுப்பில் முதலாம் அல்லது இரண்டாமிடத்தை பெற்றுக்கொள்ளும் மாணவி ஆவார். மற்றையது நான்கு மாத ஆண் குழந்தை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




