ஜூன் 15 முதல் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி!!

ஜூன் 15 முதல் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வகுப்பறையில் 100 மாணவர்கள் என்ற கட்டுப்பாட்டுடன் கல்வி செயற்பாடுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு அரச தகவல் திணைக்களத்தால் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.