கள்ள மணலுடன் வந்த டிபர் விபத்து!!!
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற டிப்பர் வாகனம் ஆனையிறவு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து புகையிரத பாதையுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்றை தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வாகனம் சேதமடைந்தததுடன் வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றப்பட்டுள்ள நிலையில் அது கள்ள மணலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த விபத்து இன்றை தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வாகனம் சேதமடைந்தததுடன் வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றப்பட்டுள்ள நிலையில் அது கள்ள மணலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo