முகமாலை - கிளாலிப் பகுதியில் துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சி முகமாலை - கிளாலிப்பகுதியில் கள்ளமணல் ஏற்றிச்சென்றவர்கள்மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அண்மைக்காலமாக முகமாலை - கிளாலிப் பகுதியில் கள்ளமணல் எடுப்பது அதிகரித்திருப்பதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.